1689
1689 (MDCLXXXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1689 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1689 MDCLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1720 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2442 |
அர்மீனிய நாட்காட்டி | 1138 ԹՎ ՌՃԼԸ |
சீன நாட்காட்டி | 4385-4386 |
எபிரேய நாட்காட்டி | 5448-5449 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1744-1745 1611-1612 4790-4791 |
இரானிய நாட்காட்டி | 1067-1068 |
இசுலாமிய நாட்காட்டி | 1100 – 1101 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 2 (元禄2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1939 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4022 |
நிகழ்வுகள்
- சனவரி 11 - 1688 முடிவில் நாட்டை விட்டுத் தப்பி ஓடிய இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னரின் முடியுரிமை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதித்தது. பெப்ரவரி 8 இல் இதற்கான முடிவு எட்டப்பட்டது.[1]
- பெப்ரவரி 13 - மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[1]
- மார்ச் 22 - பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் 6,000 பிரெஞ்சுப் படையினருடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் கத்தோலிக்கர் பெரும்பான்மையாக வாழும் அயர்லாந்து வந்தான்.[2] ஆனாலும், பெரும்பாலான கத்தோலிக்கர்கள் அவனை பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரின் கையாள் எனக் கருதி அவனுக்கு உதவி செய்ய மறுத்து விட்டனர்.
- ஏப்ரல் 11 - மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி இலண்டனில் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினர்.[3]
- ஏப்ரல் 18 - இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு அயர்லாந்தின் டெரி நகரை அடைந்து சரணடைய அனுமதி கேட்டான். ஆனாலும், சீர்திருத்தவாதிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.[4]
- மே 24 - இங்கிலாந்தில் அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது.
- யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதியாக புளோரிசு புளொம் நியமிக்கப்பட்டார்.[5]
- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வலிமை மிக்க படைபலத்துடன் வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களை நிர்வாக மாவட்டங்களாக அறிவித்தது.
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்