வாக்களிக்கப்பட்ட நாடு

வாக்களிக்கப்பட்ட நாடு (எபிரேயம்: הארץ המובטחת‎) என்பது கடவுளால், எபிரேய விவிலியமான டனாக்கின்படி யாக்கோபின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வாக்குறுதி முதலில் ஆபிரகாமுக்கும் (ஆதியாகமம் 15:18-21), பின்பு அவருடைய மகன் ஈசாக்குடனும் அவருடைய மகன் யாக்கோபுடனும் புதுப்பிக்கப்பட்டது (ஆதியாகமம் 28:13)). வாக்களிக்கப்பட்ட நாடு எகிப்து நதியிலிருந்து புராத்து ஆறு வரை என விபரிக்கப்பட்டுள்ளது (யாத்திரையாகமம் 23:31).

ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்களித்ததின் அடிப்படையில் வரைபடத்தில் எல்லைகள் காட்டப்பட்டுள்ளன. (Genesis 15).

ஆபிரகாமின் சந்ததியினர்

யூதப் பாரம்பரியத்தின்படியும், பல கிறித்தவ விளக்கவுரையாளர்களின் விளக்கத்தின்படியும், ஆபிரகாமின் சந்ததியினர் எனப்படுபவர்கள் ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கு, அவருடைய பேரன் யாக்கோபு என்பவர்கள் ஊடானது மாத்திரமேயாகும். இது இஸ்மவேல், ஏசா என்பவர்களை உட்படுத்தவில்லை.[1][2][3][4][5][6][7][8][9][10]

உசாத்துணை

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்