இராட்கிளிப் கோடு

இந்தியப் பிரிவினை
(ராட்கிளிஃப் கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராட்கிளிஃப் கோடு (Radcliffe Line) என்பது இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு. இது ஆகஸ்ட் 17, 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சிரில் ஜான் இராட்கிளிப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 175,000 சதுர மைல்கள் (450,000 கிமீ²) பரப்பளவு நிலத்தை இவ்வெல்லைக்கோடு கொண்டு பிரித்தது[1].

இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் 1947, 1948 களில் விடுதலை அடைந்து இந்தியா, பர்மா, இலங்கை, பாகிஸ்தான் என நான்கு தனிநாடுகளாயின. தனிநாடாக இருந்த சிக்கிம் இவ்வரைபடத்தில் காட்டப்படவில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இராட்கிளிப்_கோடு&oldid=3262342" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்