ரகமி (எழுத்தாளர்)
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
ரகமி இருபதாம் நூற்றாண்டின் பிரபல தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் ரங்கசாமி. இவர் தமது எழுபதாவது வயதில் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி.[1]
வாஞ்சிநாதனையும், செண்பகராமனையும் கதைவடிவில் அறிமுகப்படுத்தியவர். பாரதியார் பணியாற்றிய சுதேசமித்திரன் நாளிதழில் இவரும் பணியாற்றியுள்ளார். [2]