யோவான் (நற்செய்தியாளர்)

நற்செய்தியாளரான புனித யோவான் (יוחנן எபிரேயம் Yoḥanan, பொருள் "யாவே இரக்கமுள்ளவர்", கிரேக்கம்: Εὐαγγελιστής Ἰωάννης) என்பவர் பாரம்பரியப்படி யோவான் நற்செய்தியின் ஆசிரியராவார். இவரே யோவான் எழுதிய மூன்று திருமுகங்களின் ஆசிரியராகவும் நம்பப்படுகின்றார். ஒருசாரார் திருவெளிப்பாட்டினை எழுதியவரும் இவரே என்கின்றனர்.[1] மேலும் யோவான் நற்செய்தியில் குறிக்கப்படும் இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர் இவரே என்கின்றது பாரம்பரியம்.[2] இயேசுவின் உருமாற்றம் உட்பட ஒரு சில சிறப்பான நிகழ்வுகளில் பங்கேற்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் அதிக ஆண்டுகள் வாழ்ந்து, அப்போசுதலர்களிலேயே இறுதியாக இறந்தார் எனச் சொல்லப்படுகிறது.

நற்செய்தியாளரான புனித
யோவான்
நற்செய்தியாளர், சீடர்
பிறப்புசுமார் கி.பி 15
யெரூசலம் (?)
இறப்புசுமார் கி.பி 100
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
திருவிழாடிசம்பர் 27 (மேற்கு கிறித்தவம்]]); மே 8 மற்றும் செப்டம்பர் 26 (இறப்பு) (கிழக்கு மரபுவழி திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைகழுகு, ஏட்டுச்சுருள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்யோவான் நற்செய்தி
1 யோவான் (நூல்)
2 யோவான் (நூல்)
3 யோவான் (நூல்)

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்