மேயரின் வினைக்காரணி

மேயரின் வினைக்காரணி (Mayer's reagent) என்பது ஒரு ஆல்கலாய்டு தன்மை வாய்ந்த, இயற்கைப் பொருட்களில் ஆல்க்கலாய்டுகளைக் கண்டறிய உதவக்கூடிய, ஆல்க்கலாய்டுகளை வீழ்படிவாக்கும் வினைக்காரணியாகும். மேயரின் வினைக்காரணியானது தேவைப்படும் நேரத்தில் உடனுக்குடன் தயாரித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இது பாதரச குளோரைடு (1.36 கி) மற்றும் பொட்டாசியம் அயோடைடு (5.00 கி) கலந்த கலவையை நீரில் (100.0 மிலி) கரைத்துப் பெறப்படுகிறது.[1][2] பெரும்பாலான ஆல்க்கலாய்டுகள் நடுநிலைத் தன்மையுடைய அல்லது சிறிதளவு அமிலத்தன்மையுடைய கரைசல்களிலிருந்து மேயரின் வினைக்காரணியால் (பொட்டாசியம் பாதரச அயோடைடு கரைசல்) வெண்ணெய் போன்ற நிறமுடைய வீழ்படிவாக்கப்படுகின்றன. இந்த சோதனையானது செருமானிய நாட்டு வேதியியலானர் ஜுலியசு இராபர்ட் வான் மேயர் (1814–1878) என்பவரால் கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்