மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்

மானுடத்துக்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

மனிதரின் தன்மானத்துக்கு எதிரான தீவரமான தாக்குதல்கள், அவமதித்தல், அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவை தற்செயலாக, அல்லது அங்காங்கே நிகழும் நிகழ்வுகளாக அல்லாமல், ஒரு அரசின் கொள்கை முறையிலான அல்லது அரசால் அல்லது அதிகாரத்தை கட்டுப்படுத்துபவர்களால் சகிக்கப்படும் அல்லது ஆதரவைப் பெறும் செயற்பாடுகள். இவை பின்வரும் குற்றங்களை உள்ளடக்கும்:

  • கொலை
  • முழுமையாக அழித்தொழித்தல்
  • சித்திரவதை
  • பாலியல் வன்புணர்வு
  • அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்குமுறைகள்
  • பிற மனிதம் அற்ற செயற்பாடுகள்

ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மட்டுமே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள எனக் கணிக்கப்படும். தனித்தனியே நிகழும் இந்த செயற்பாடுகள், பாரிய மனித உரிமை மீறல்களாக அல்லது சந்தர்ப்பத்தைப் பொறுத்து போர் குற்றமாக கருதப்படும்.[1]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்