மணி மேல்நிலைப் பள்ளி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் ஒரு மேல்நிலைப்பள்ளி

மணி மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், பாப்பநாயக்கன்பாளையத்தில் செயற்பட்டுவரும் ஒரு மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியானது 1954ஆம் ஆண்டு குப்புசாமி நாயுடு அறக்கட்டளையால் உயர்நிலைப் பள்ளியாக துவக்கப்பட்டது. இப்பள்ளியில் 2018 -2019 ஆண்டு காலகட்டத்தில் 969 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம், சாரணர் இயக்கம், சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

மணி மேல்நிலைப் பள்ளி
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
உருவாக்கம்1954
அமைவிடம்,

இதனையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்