மங்கள் சிங் அசோவரி
போடோ மொழி கவிஞர்
மங்கள் சிங் அசோவரி (Mangal Singh Hazowary) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போடோ மொழி கவிஞர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டில் சியுனி மவ்க்தாங் பிசோம்பி அர்வ் அரோச்சு" என்ற கவிதைக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளார்.[2][3] இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமை விருதை இவருக்கு வழங்கியது.[4]
மங்கள் சிங் அசோவரி | |
---|---|
![]() 2023 ஆம் ஆண்டில் அசாமின் கோக்ரச்சர் நகரத்தில் மங்கள் சிங் அசோவரி | |
பிறப்பு | 2 மார்ச்சு 1954 சில்பரி கிராமம், அசாம், இந்தியா |
தொழில் | கவிஞர் |
மொழி | போடோ மொழி |
குறிப்பிடத்தக்க படைப்பு | |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது 2005[1] பத்மசிறீ, 2021 |
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்