பி. எம். சுந்தரவதனன்
மருத்துவர் பி எம் சுந்தரவதனன் (en: Dr B M Sundaravadanan) சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும்[1][2][3], கல்வியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவில் மருத்துவம் முடித்த முதன்மையான மிகச் சிலருள் ஒருவரும் ஆவார்[4].இவர் தமிழ்நாடு மருத்துவக்கழகத் தலைவராகவும், இந்திய அறுவை சிகிக்கை நிபுணர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலரும் ஆவார்.
வாழ்க்கை
மருத்துவர் சுந்தரவதனன் வட ஆற்காடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட துளுவ வேளாளர் [5] குடும்பத்தில் 1900ம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் பட்டம் பெற்றார். 30 ஆண்டுகாலம் சென்னை துளுவ வேளாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார். 1995ம் ஆண்டு காலமான இவரின் திருவுருவச்சிலையை திராவிடர்க் கழகத்தலைவர் கி வீரமணி திறந்துவைத்தார்.
வகித்த பதவிகள்
- நிறுவனர் - இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம்
- நிறுவனர் & தலைவர் - தி கீழ்பாக்கம் பெனிபிட் சாஸ்வத நிதி நிறுவனம்
- தலைவர் - துளுவ வேளாளர் சங்கம்
- நிறுவனர் - அனைந்திந்திய துளுவ வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்