பிரகாஷ் வீர் சாஸ்திரி

2ஆவது மக்களவை உறுப்பினர்

பண்டிதர் பிரகாச வீர சாஸ்திரி (30 திசம்பர் 1923 – 23 நவம்பர் 1977) என்பவர் ஒரு சமஸ்கிருத அறிஞரும் ஆர்ய சமாஜ இயக்கத் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கை

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முராதாபாத் பகுதியில் பிறந்த இவர்  இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சம்பூர்ணானந்த் சமசுகிருதப் பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்றார். 1958 ஆம் ஆண்டு சுயேட்சையாக நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். தான் மறையும் வரையில் மக்களைவையிலும்[1] மாநிலங்களவையிலும்[2] உறுப்பினராக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

பேச்சுத் திறன்

சாஸ்திரி தன்னுடைய வீரம் செறிந்த பேச்சு நடைக்குப் பெயர் பெற்றவர். ஐக்கிய நாடுகள் அவையில் முதன் முதலில் இந்தியில் பேசிய இந்தியர் இவரே. இரண்டாமவர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆவார். ஆங்கிலம் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட போது சாஸ்திரி அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

சமயப் பணி

சாஸ்திரி ஆரிய சமாஜ இயக்கத்தின் தீவிரமான தொண்டராக விளங்கினார். [3] மக்களவையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் சமய பாதுகாப்புச் சட்டத்தை இவர் 1960 ஆம் ஆண்டு முன்மொழிந்தார். 

இரயில் விபத்து

இவர் ஒரு இரயில் விபத்தில் உயிரிழந்தார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்