பிரகலாத் கேசவ் அத்ரே
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
பிரகலாத் கேசவ் அத்ரே என்பவர் மராத்திய எழுத்தாளரும் கவிஞரும் ஆவார்.இவர் ஆச்சார்யா அத்ரே என்றும் அழைக்கப்பட்டார். மராத்தா என்ற மராத்திய இதழின் நிறுவனரும் ஆசிரியரும் ஆவார். இவர் சில மராத்திய திரைப்படங்களுக்கான கதைகளை எழுதியுள்ளார்.
சியாம்சி ஆய் என்ற பெயரில் இவர் தயாரித்த மராத்திய திரைப்படம் தேசிய விருதினைப் பெற்றது,