பாண்டியன் வங்கி

பாண்டியன் வங்கி (Pandyan Bank) தமிழ்நாட்டின் மதுரையில் 1946ஆம் ஆண்டு திசம்பர் 11 அன்று எஸ்.என்.கே.சுந்தரம் அவர்களால் நிறுவப்பட்ட தனியார்த்துறை வங்கியாகும்.[1] இதனை கனரா வங்கி 1963இல் கையகப்படுத்தியது.

பாண்டியன் வங்கி பல புதுமைகளை அறிமுகப்படுத்தியது; சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகங்களுக்கு நெகிழியாலான பொதிகளை வழங்கியது. 1947ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக மதுரை டவுன்ஹால் கிளையை அனைத்து மகளிர் கிளையாக உருவாக்கியது. இங்கு பணிபுரிந்த பத்து பெண்களில் நிறுவனர் சுந்தரத்தின் மகளான கமலா சுந்தரமும் ஒருவராவார்.[2]

திசம்பர் 2, 1963இல் கனரா வங்கியுடனான இணைப்பு செயலாக்கத்திற்கு வந்தது. கையகப்படுத்தப்படும்போது பாண்டியன் வங்கிக்கு 800 பணியாளர்களும் 83 கிளைகளும் இருந்தன.[1]

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாண்டியன்_வங்கி&oldid=1907491" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்