பகுப்புவழி பகுத்தறிதல்

பகுப்புவழி பகுத்தறிதல் அல்லது பகுப்புவழி ஏரணம் என்பது பொது உண்மைகளாக முன்வைக்கப்படும் மேற்கோள்களில் இருந்து குறிப்பிட்ட முடிவுகளை கட்டமைத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும். பகுப்புவழி வாதங்கள் மேற்கோள்களில் இருந்து முடிவுகள் கட்டாயம் நிகழ்கின்றன என்பதை காண்பிக்க முயற்சி செய்வனவாகும்.

எ.கா

  • மேற்கோள் 1: எல்லா மனிதர்களும் இறப்பார்கள்.
  • மேற்கோள் 2: குமரன் ஒரு மனிதன்.
  • முடிவு: குமரன் இறப்பான்.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்