நிஜாமுதீன் சகாலிவி
தார்ஸ்-இ நிஜாமி பாடத்திட்டத்தின் நிறுவனர், வடிவமைப்பாளர்
நிஜாமுதீன் சகாலிவி அன்சாரி (Nizamuddin Sihalivi Ansari, 27 மார்ச் 1677—8 மே 1748) பெரும்பாலான தெற்காசிய மதராசாகளில் பயன்படுத்தப்படும் தார்ஸ்-இ நிஜாமி பாடத்திட்டத்தின் நிறுவனரும், வடிவமைப்பாளரும் ஆவார். இவர் இப்போது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்திலுள்ள ஃபதேபூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 27 மார்ச் 1677 அன்று பிறந்தார், பின்னர் ஃபிராங்கி மகால் இலக்னோவிற்கு குடிபெயர்ந்தார்.[1][2][3] இவரது தந்தை முல்லா கதுப்தீன் ஆவார். இவர் சில்சாலா காதிரியா சா அப்துல் ரசாக் பன்சுவியின் சீடராக இருந்தார். இவர் அபு அயூப் அல்-அன்சாரியின் வழித்தோன்றல் ஆவார்.[3]
நிஜாமுதீன் சகாலிவி அன்சாரி அல் அன்சாரி | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | 27 மார்ச்சு 1677 |
இறப்பு | 8 மே 1748 | (அகவை 71)
சமயம் | இசுலாம் |
சமயப் பிரிவு | சுன்னி இசுலாம் |
Jurisprudence | ஹனாபி |
Education | பிராங்கி மஹால் |
குறிப்பிடத்தக்க படைப்புகள்
- தார்ஸ்-இ நிஸாமி
1748 ஆம் ஆண்டில் தார்ஸ்-இ-நிஸாமி கற்பித்தல் பாடத்திட்டத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தினார் [4]
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்