தேசிய நெடுஞ்சாலை 38 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 38 (National Highway 38 (India)(NH 38 ) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 38
38

தேசிய நெடுஞ்சாலை 38
Map
தேசிய நெடுஞ்சாலை வரைபடம், சிவப்பு நிறத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:604 km (375 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:வேலூர்
 போளூர் திருவண்ணாமலை

விழுப்புரம்உளுந்தூர்பேட்டைபெரம்பலூர்திருச்சிமேலூர் மதுரைஅருப்புக்கோட்டை

எட்டயபுரம்
To:தூத்துக்குடி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 75 தே.நெ. 138

தேசிய நெடுஞ்சாலை 38 வேலூரில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவடைகிறது.[2] இது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.[3][4] இந்நகரங்கள் (வேலூரிலிருந்து தூத்துக்குடி வரை) போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மேலூர், மதுரை, அருப்புக்கோட்டை, எட்டயபுரம் ஆகியன.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்