திருப்பல்லாண்டு (சைவம்)
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
4, 5, 6 - தேவாரம் |
7 - தேவாரம் |
8 - திருவாசகம், திருக்கோவையார் |
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40) |
திருப்பல்லாண்டு சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையுள் வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருவிசைப்பா. 13 பாடல்கள் கொண்ட திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் ஆவார். அப்பாடல்கள் யாவும் ”பல்லாண்டு கூறுதுமே” என்பதை ஈற்றடியில் கொண்டு பாடப்பட்டுள்ளன. [1]
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு பெரியாழ்வாரால் இயற்றப்பட்டது.
மன்னுக தில்லை வளர்கநம்பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்துபுவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன்அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே