தியூ கோட்டை
தியூ கோட்டை, இந்திய ஒன்றியப் பகுதியான தமன் தியூவுக்கு உட்பட்ட தியூ நகரத்தில் உள்ளது. இந்த கோட்டை போர்த்துகேயர் இந்தியாவை ஆண்டபோது கட்டப்பட்டது. இந்திய அரசின் நடவடிக்கையால் போர்த்துகேயரின் வசம் இருந்த தியூ நகரம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னர், கோட்டை இந்திய அரசின் வசமானது.[1][2][3][4]
தியூ கோட்டை | |
---|---|
பகுதி: தியூ | |
தியூ, இந்தியா | |
தியூ கோட்டை | |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | தமன் தியூ அரசு |
கட்டுப்படுத்துவது | போர்த்துக்கேயப் பேரரசு (பதினாறாம் நூற்றாண்டு-1961) இந்தியா (1961-) |
இட வரலாறு | |
கட்டிய காலம் | பதினாறாம் நூற்றாண்டு |
கட்டியவர் | போர்த்துகேயர் |
கட்டிடப் பொருள் | மணற்கல் |
கோட்டையின் ஒரு புறத்தில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.[5][6]
படங்கள்
- பார்பிக்கன்
- துப்பாக்கி வைக்குமிடம்
- தியூ கோட்டைச் சுவஃப்
- புனித பவுல் தேவாலயம்
சான்றுகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்