சந்தோஷ் குமார் தமிழரசன்
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
சந்தோஷ் குமார் தமிழரசன் (Santhosh Kumar Tamilarasan, 1 சனவரி 1998) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தடகள வீரர் ஆவார்.[1] இவர் 400 மீட்டர் தடைதாண்டும் போட்டிகளில் கலந்துகொள்கிறார். இவர் 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய 4 × 400 மீ தொடர் ஓட்டக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.[2][3]
சந்தோஷ் குமார் தமிழ்நாட்டின் சுக்குடியைச் சேர்ந்தவர்.
ஆளுமைக் கட்டுப்பாடு: மக்கள் ![]() |
---|