காமராசர் அரசு கலைக் கல்லூரி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள அரசு கல்லூரி

அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2][3]

அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை
குறிக்கோளுரைகற்றனைத்தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2008
சார்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,
இணையதளம்http://gascsurandai.com

வழங்கும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிகவியல்
  • பொருளியல்
  • வணிக மேலாண்மை
  • இயற்பியல்
  • வேதியியல்
  • நுண்ணுயிரியல்
  • கணினி அறிவியல்

முதுநிலைப் படிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்