எருசலேம் முற்றுகை (கிமு 597)

கி.மு 605 இல் பாபிலோன் அரசர் இரண்டாம் நேபுகாத்னேச்சரினால் பார்வோன் நேச்வோ ஒரு போரில் தோற்கடிக்கப்பட்ட, தொடர்ச்சியாக யூத அரசு மீதும் படையெடுப்பு நடந்தது. எருசலேமின் அழிவைத் தவிர்ப்பதற்காக யூதாவின் அரசன் யெகோயாகிம் எகிப்துடனான நட்பை விட்டு பாபிலோனுடன் உறவை ஏற்படுத்தினார். எருசலேம் கருவூலத்திலிருந்தும் கோயிலின் பொருட்கள், சில அரச குடும்பத்தினர், குறிப்பிடத்தவர்களை பணயக்கைதியாக செலுத்தினார்.[1] கி.மு 601 இல் நேபுகாத்னேச்சரின் எகிப்து மீதான படையெடுப்பு வெற்றி பெறவில்லை. பாரிய இழப்புக்களுடன் பின்னடைவுக்கு உள்ளானது. இந்தத் தோல்வியினால் பாபிலோனுடன் நட்பு கொண்டிருந்த லெவண்ட் நாடுகளில் புரட்சி ஏற்பட்டது. யூத அரசும் அதன் அரசன் யெகோயாகிம் கப்பம் செலுத்துவதை நிறுத்தி,[2] எகிப்துடன் முன்னர் போல் நட்புக் கொண்டார்.

எருசலேம் முற்றுகை
யூத–பாபிலோன் போர் (கி.மு 601–587) பகுதி
நாள்ஏ. கி.மு 597
இடம்எருசலேம்
எருசலேம் பபிலோனியா கொள்ளையிடப்பட்டது; பபிலோனியாவின் வெற்றி
பிரிவினர்
யூத அரசுபபிலோனியா
தளபதிகள், தலைவர்கள்
யெகோயாகிம்இரண்டாம் நேபுகாத்னேச்சர்
பலம்
மிகவும் சிலதெரியாது
இழப்புகள்
பலர் வெட்டப்பட்ட, மற்றவர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர்தெரியாது

உசாத்துணை

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்