உக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்

உக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் திருவிளையாடற் புராணத்தில் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பன்னிரெண்டாவது படலமாகும்.

படலச் சுருக்கம்

இதில் சிவபெருமானின், மகனான உக்கிர பாண்டியனுக்கு வடக்கே வளம் கொழிக்கும் மணவூரை ஆளும் சூரியகுல சோமசேகரனின் மகள் காந்திமதிக்கும் மதுரைப்பதியிலே நடக்கும் திருமணம், மற்றும் இந்திரனையும்,கடலரசனையும்,வானுயர ஓங்கிய மேருவையும் வெற்றி கொள்ள மூன்று படைக்கலங்களை சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் வழங்கியதை [1] கூறும் படலமாகும்.

சான்றாவணம்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்