இயேசுவின் புதுமைகள்

இயேசுவின் புதுமைகள் அல்லது இயேசுவின் அரும் அடையாளங்கள் பல விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ள நிகழ்வுகளாகும். இவை நோய்களை சுகப்படுத்தல், இயற்கையின் மீதான அதிகாரம், இறந்தோரை உயிர்ப்பித்தல், பேய்களை விரட்டல், வலு குறைந்தவர்களை சீர் செய்தல் என பொதுவாக வகைப்படுத்தலாம். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் இப்புதுமைகளை உண்மை நிகழ்வுகளாக நம்பினாலும், சில புதுமைவாத கிறிஸ்தவர்கள் இவை படிப்பினைக்காக கூறப்பட்ட கதைகள் என்கின்றனர்.

ஒத்தமை நற்செய்தி நூல்களில் இயேசு தன் அதிகாரத்தை நிருவ மட்டும் புதுமைகள் செய்ய மறுப்பதாக விவரிக்கப்படுள்ளது.[1]யோவான் நற்செய்தி, தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாறியது முதல் இறந்த இலாசரை உயிர்ப்பித்தது வரை ஏழு புதுமைகள் குறிக்கப்பட்டுள்ளன.[2]

இசுலாமியர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இயேசுவின் புதுமைகளை நம்புகின்றனர்.[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்