இந்திராணி பொன்வசந்த்

இந்திராணி பொன்வசந்த் (Indirani Ponvasanth) திராவிட முன்னேற்றக்கழக அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் 8-ஆவது மன்றத் தலைவர் ஆவார். இவர் மதுரை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற மற்றும் மாநகர உள்ளாட்சித் தேர்தல்களில் மதுரையின் 57-ஆவது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மதுரையின் இரண்டாவது மேயரானார்.[1]மதுரை மாநகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 67 இடங்களில் வெற்றி பெற்றது. மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிட வேறு வேட்பாளர்கள் யாரும் விண்ணப்பிக்காத நிலையில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இந்திராணி பொன்வசந்த்
மேயர், மதுரை மாநகராட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மார்ச் 2022
Deputyடி. நாகராஜன்
முன்னையவர்வி. வி. ராஜன் செல்லப்பா
மதுரை மாநகராட்சி உறுப்பினர்
(கவுன்சிலர்)
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மார்ச் 2022
தொகுதிகோட்டம் 57
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
(அகவை )
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பொன்வசந்த்
வேலைஅரசியலர்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்