அரங்கநாதசுவாமி ஆலயம், நெல்லூர்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் நெல்லூரிலுள்ள அரங்கநாத சுவாமி ஆலயம்

அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம் Sri Ranganthaswami Temple (ஸ்ரீதல்பகிரி ஸ்ரீரங்கநாதர் கோவில்) நெல்லூர் மாநகரில் வடபெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நெல்லூர் மாநகரின் மிகவும் பழமைவாய்ந்த வைணவ ஆலயமான இது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலய கோபுரம் 70 அடி உயரம் கொண்டது. கோபுரத்தின் உச்சியில் 10 அடியில் தங்கத்திலான கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை காற்று கோபுரம் (தெலுங்கு:గాలిగోపురం-காலிகோபுரம்) என உள்ளூர் மக்கள் அழைப்பர். பங்குனி-சித்திரை தமிழ் மாதங்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.[1][2]

அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம்
அரங்கநாதசுவாமி ஆலயம், நெல்லூர் is located in ஆந்திரப் பிரதேசம்
அரங்கநாதசுவாமி ஆலயம், நெல்லூர்
ஆலய அமைவிடம், ரங்கநாதர்ப்பேட்டை
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரா
மாவட்டம்:நெல்லூர்
அமைவு:ரங்கநாதர்ப்பேட்டை, நெல்லூர், 524001
ஆள்கூறுகள்:14°52′44″N 79°17′52″E / 14.878847°N 79.297857°E / 14.878847; 79.297857
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:தெலுங்கு

ஆலய அமைப்பின் தொகுப்பு

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்